
புதுடெல்லி: டெட் டிராப் இ-மெயில்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது.