“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேர்காணல்

பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இமாலய வெற்றிக்கு எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.