லாலுவின் ஹாலோவீன் கொண்டாட்டம்: பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. உ.பி.யில் நடந்த மகா கும்பமேளா நிகழ்வை ‘அர்த்தமற்றது’ என்று லாலு விமர்சித்ததை சுட்டிக்காட்டி லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தை சாடியுள்ளது பாஜக. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 என இரு தினங்களில் நடக்கவிருக்கும் சூழலில் லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டமும், பாஜகவின் விமர்சனமும் கவனம் பெற்றுள்ளது. லாலு யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, தனது பிள்ளைகள் … Read more

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் – இருவர் கைது

புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. … Read more

60 வயதாகும் நடிகர் ஷாருக்கான்… பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், முழு விவரம் இதோ

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாட்ஷா என்று அழைக்கபடும் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது மொத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது. 

தமிழில் எழுத, படிக்க தெரிஞ்சா போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளம்… மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Jobs: தமிழக மீன்வளத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 

தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி, தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்த்தொல்லை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் இந்திரா, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் 72 விலங்குகள் காப்பகங்கள் 22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னெர் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : பாரீஸ் மாஸ்டர்ஸ் … Read more

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை; டிரம்ப் திட்டவட்டம்

ஒட்டாவா, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிதித்து வருகிறார். அண்டை நாடான கனடாவில் இருந்து அமெரிக்கா 75 சதவீதம் அளவிலான பொருட்களை கொள்முதலான நிலையில் அதனை தவிர்க்க அந்த நாட்டின் மீது 25 சதவீதம் வரி விதித்தார். மேலும் பெண்டானில் ரசாயனத்தை சீனா, ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்ததற்காக மேலும் 10 சதவீதமாக அதிகரித்து 35 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் கனடாவின் புகழ்பெற்ற ஒண்டோரியா மாகாண கவர்னரான … Read more

முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்

“எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் “திமுகவின் பி டீம் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார், அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி டிடிவி தினகரன் சொல்வதற்கெல்லாம் … Read more

கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் … Read more

சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் உ.பி கோயிலுக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு உ.பி.​யின் ஷாம்லி மாவட்​டம், கைரானா தொகுதி சமாஜ்​வாதி கட்​சி​யின் எம்​.பி.​இக்ரா ஹசன். இவரது தொகு​தி​யில் பாபா சமந்​தாஸ் என்ற பிரபல கோயில் உள்​ளது. கியான் பிக் ஷு மகா​ராஜ் என்​பவரது நினை​வாக இக்​கோ​யில் கட்​டப்​பட்​டுள்​ளது. இங்கு கியான் பிக்‌ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் கலந்​து​கொண்ட முஸ்​லிம் எம்​.பி.​யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து கோயில் வளர்ச்​சிப் பணிக்கு ரூ.10 லட்​சம் ஒதுக்​கு​வ​தாக அறி​வித்​தார். விழா​வில் அவர் பேசுகை​யில், … Read more