பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில்,  பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது.  அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொம்மைகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு பொம்மை உற்பத்தி கொள்கை 2025 என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. இந்தக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.