அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி  நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை  56 முன்​னாள் நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தீர்​மானத்​தில் சுட்​டிக் காட்​டி​யிருக்​கும் காரணங்​கள் திருப்​தி​கர​மாக இல்​லை, அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி செய்​வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.