சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இன்னும் மழை இருக்கு என்று கூறப்பட்டாலும, அதிகரித்து வரும் குளிர் காரணமாக மழைக்கான வாய்ப்பு குறைவு என்ற கருதப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் […]