15-வது நிதிக் குழு மானியமாக தமிழ்நாட்டுக்கு ரூ.7,523.06 கோடி நிதி விடுவிப்பு…

டெல்லி:  15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.‘ நிதி ஆணையம் (Finance Commission) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280-இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய்களைப் பகிர்வதற்கும், மாநிலங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குகிறது, மேலும் இது ஒவ்வொரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.