நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் புகாரை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு தொடர்பான  அமலாக்கத்துறையின் புதிய வழக்கை டெல்லி  ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிலாக அமலாக்கத்துறை, நேஷனல் ஹெரால்டு தொடர்பான புதிய வழக்கை டெல்லி ரூஸ் அவென்யூ  சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த புதிய வழக்கில்,  ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிரான அமலாக்கத துறையின் மனுவில், கூறப்பட்டுள்ளபுகார்  ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ள நீதிமன்றம்,  Narional Herald-இல் பணமோசடி வழக்கு எதுவும் இல்லை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.