தமிழ் தெரிந்தால் அரசு வேலை! மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

Tamil Nadu Government Job: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கபாலீஸ்வரர்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.