உன்னாவ் வழக்கு: குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் தடை

Kuldeep Singh Sengar News: டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு தடை விதித்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.