சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன் 4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராடும் இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட போது கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் […]