மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்! காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை:  “மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்”, மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், சட்டம் ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  3.1.2026  சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.