சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று முதல் பள்ளிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை ந டத்தாவிட்டால், இன்று முதல் பள்ளி செல்வதை புறக்கணிக்கப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட […]