நாளை இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.