கடலில் குளிக்கத்தடை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையின் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்!

சென்னை:  சென்னையில் காணும் பொங்கல்  17ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பாது​காப்​புப் பணி​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர். நாடு முழுவதும்  வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, 16ந்தேதி மாட்டுப்பொங்கலும், 17ந்தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்த காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்​கிழமை) கொண்​டாடப்​படுகிறது. அன்​றைய தினம் பொது​மக்​கள்  குடும்பம் குடும்பதாக பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். அதாவது,  கடற்​கரை, பூங்கா, பொருட்காட்சி, ரிசார்ட், கோவில்  உட்பட பொழுது​போக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.