தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்! சொல்கிறார் செல்வப்பெருந்தகை

சென்னை: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை . ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற   அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துக்கு தமிழ்நாடு பதில் தெரிவித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து, இது குறித்து கட்சித் தலைவர்களே முடிவு செய்வார்கள் என செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.