வணிகர்கள் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: வணிகர்கள் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும்  என  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​யில் வர்த்தகம் செய்​வதற்​கு, பரிந்​துரைக்​கப்​பட்ட கட்​ட​ணத்தை செலுத்தி வணி​கர்​கள், மாநக​ராட்​சி​யிடம் இருந்து தொழில் உரிமம் பெற்​றிருக்க வேண்​டும். அந்த உரிமத்தை உரிமைக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்பே தவறாமல் புதுப்​பித்​துக் கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது. https://chennaicorporation.gov.in/gcc/online-services/trade-licence என்ற இணை​யதளத்​தில் தொழில் உரிமத்தை உரிய கட்​ட​ணம் செலுத்தி புதுப்​பித்​துக்​கொள்​ளலாம். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.