ஜனவரி 26 குடியரசு தினம்: திங்கட்கிழமை சென்னையில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை  மெரினா   உள்பட கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  மேலும்,  முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்​னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்​கரை​யில் உழைப்​பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்​ளார். இவ்​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்​ளனர். இதை முன்​னிட்டு மெரினா மற்​றும் அதைச் சுற்றி போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.