திருவண்ணாமலை: தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 1ந்தேதி மாலை முதல் 2ந்தேதி அதிகாலை வரை செல்லலாம் என குறிப்பிட்டுள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் குடியிருக்கும், மலையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அண்ணாமலையார் குடியிருக்கும், மலையையே பக்தர்கள் சிவனாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். அதன்படி, அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள […]