பிரதமர் பேசிய கூட்டத்தில்… 20 ஆயிரம் பேர் தூங்குகிறார்கள்… செங்கோட்டையன் பளீச்

TVK Sengottaiyan: மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ பிரச்சார பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் தூங்கினார்கள் என்றும் கூட்டத்தில் பரவசமே இல்லை என்றும் தவெக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.