ஒரு கணவருக்காக அடித்துக்கொண்ட 2 மனைவிகள்! பஞ்சாயத்து சொன்ன சிரிப்பான தீர்ப்பு..

Bizarre Verdict Two Wives Fighting For Husband : உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த விநோதமான சம்பவமானது நடந்திருக்கிறது. இதில், ஒரு கணவனை இரண்டு மனைவிகளும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.