பழைய ஓய்வூதிய திட்டம்: வருகிறது முக்கிய அப்டேட் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்!

Old Pension Scheme: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபார்மின் உச்சகட்டத்தில் CSK வீரர்கள்.. இந்த தடவ மிஸ் ஆகாது.. பக்கா பிளான் – முழு விவரம்!

Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 10 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் சேர்க்கும் வீரர்களை தேர்வு செய்து வாங்கினர். சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே எதிர்கால விக்கெட் கீப்பராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்தது. இதற்கு விலையாக சிஎஸ்கே அணியின் … Read more

சல்லியர்கள்: "வேறு மாநிலத்தின் மண் சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்?" – சுரேஷ் காமாட்சி

இயக்குநர் கிட்டு இயக்கத்தில், நடிகர் கருணாஸ், சத்யதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சல்லியர்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு கென் ஈஸ்வர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது ஊடகங்களிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “சல்லியர்கள் திரைப்படம் எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு முறையும் தேதி குறிப்பிட்டு வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. அதற்குக் காரணம் தியேட்டர் கிடைக்கவில்லை என்பதுதான். இறுதியாக இந்த வாரம் எந்தப் … Read more

கிச்சா சுதீப்பின் மார்க் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ!

Mark Movie Review: விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள மார்க் படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.    

மாதம் ரூ.58,000 சம்பளம்! தமிழ் தெரிந்தால் அரசு வேலை.. சூப்பர் வாய்ப்பு!

Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னையில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மிட்செல் ஸ்டார்கை நீக்கியதா ஆஸ்திரேலியா நிர்வாகம்? டி20 உலகக்கோப்பையில் இல்லை!

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ICC ஆண்கள் T20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி ஜனவரி 1 வியாழக்கிழமை அன்று தங்களது அணியை அறிவித்துள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான … Read more

திருப்பதி: இன்று முதல் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு டோக்கன்கள் தேவையில்லை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தேர்வானவர்கள் டோக்கன்கள் மூலம் … Read more

உள்ளூர் கிரிக்கெட்டில் விராட், ரோகித் விளையாடியதால்தான்… அஸ்வின்

சென்னை , 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடினர். டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த நிலையில், விஜய் ஹசாரே கோப்பை … Read more

மீண்டும் பதற்றத்தில் வங்காளதேசம்.. இந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திபு சந்திர தாஸ் என்பவர் அங்கு அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அம்ரித் மொண்டல் என்பவர் கொல்லப்பட்டார். இந்துக்கள் மீதான தாக்குலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இவை பாகுபாடு, மதரீதியான … Read more