ரூ.3,000 பொங்கல் பரிசு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்… முதல்வர் அதிரடி அறிவிப்பு

Pongal Parisu 2026:  பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.    

பாகிஸ்தான் ஆதரவு பாடலை ஒலிபரப்பிய சலூன் கடைக்காரர்.. அடுத்து நடந்த சம்பவம்

மும்பை, மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (வயது25) என்ற வாலிபர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது சலூனில் `காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒலித்தது. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமான் ஷாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் தெரியாமல் யூ-டியூப்பில் பாகிஸ்தான் ஆதரவு பாடலை போட்டதாக தெரிவித்தார். எனினும் ஏற்கனவே … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இளையோர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

பெனோனி, இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இளையோர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெனோனியில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்னும், அம்ப்ரிஷ் … Read more

வங்காளதேசம்: தொடர் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து மரணம்

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு … Read more

வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா? | In-depth

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) வெனிசுவேலாவின் மீது கடந்த ஆகஸ்டிலிருந்து அமெரிக்கா நடத்தி வந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை(3ம் தேதி) நள்ளிரவுக்கு மேல் , சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மாளிகையிலேயே அதிரடியாகப் புகுந்து அவரையும், அவர் மனைவி சிலியா ஃப்லோரஸையும் கடத்திச் சென்ற காட்சிகளோடு கிளைமாக்ஸை எட்டியிருக்கின்றன. … Read more

சென்னை வாசிகளே அலர்ட்! மாறும் போக்குவரத்து.. பிராட்வே பேருந்து நிலையம் கிடையாது!

Chennai Broadway Bus Stand: பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 7ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவுத் திடல் தற்காலிக பேருந்து முனையங்களுக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலமுருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த ஓராண்டாக புவனேஸ்வரி கணவரை பிரிந்து பெங்களூரு ராஜாஜி நகரில் குழந்தைகளுடன் … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் ஆக்கி இந்தியா அமைப்பு, ஆண்களுக்கான ஆக்கி இந்தியா லீக் போட்டியை 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2017-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த ஆக்கி தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஆக்கி இந்தியா லீக் (ஆண்கள்) போட்டி சென்னை … Read more

கைதான அதிபரின் புகைப்படம் வெளியீடு: வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் – டிரம்ப்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. … Read more

2025இல் டிரம்ப் தாக்குதல் நடத்திய நாடுகள் எத்தனை தெரியுமா? இதுல நோபல் பரிசும் வேணுமாம்!

Donald Trump: 2025ஆம் ஆண்டில் மொத்தம் எத்தனை நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார் என்பது இங்கு விரிவாக காணலாம்.