மதுபானம் கொடுத்து 12 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது
திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனில். இவர் கடந்த 29.11.2025 அன்று 12 வயது பள்ளி மாணவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவன், இதுபற்றி தனது நண்பனிடம் கூறியுள்ளான். அவன் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து 12 வயது பள்ளி மாணவனின் உறவினர்கள் … Read more