விஜய்யுடன் கைகோர்க்கும் திருமாவளவன்.. தவெக – விசிக கூட்டணி? செங்கோட்டையன் சொன்ன பதில்!

TVK Latest News: எங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ அக்கட்சியில் இருந்தவர்கள் தவெகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   

CSK அணிக்கு பெரிய நிம்மதி… பவர்பிளேவில் மிரட்ட இந்த வீரர் போதும்!

Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடருக்கு பல அணியின் ரசிகர்கள் காத்திருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் அளவுக்கு யாருமே மரண வெயிட்டிங்கில் இருக்க முடியாது. இது தோனியின் கடைசி சீசன் என்பது தனிக்கதை. அதுபோக, சஞ்சு சாம்சன், பிரெவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே, பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா என அதிரடி பாணி ஆட்டக்காரர்கள் நிறைந்திருப்பதும் அவர்களின் ஆர்வத்திற்கு ஒரு காரணம் எனலாம். Add Zee News as a Preferred Source Chennai Super … Read more

குவியும் பக்தர்கள்: சபரிமலையில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். … Read more

2026 புத்தாண்டு… விராட் கோலியின் முதல் பதிவு வைரல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2026-ம் ஆண்டு புத்தாண்டை துபாயில் மனைவி அனுஷ்காவுடன் கொண்டாடினார். விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் 2026-ம் ஆண்டில் விராட் கோலி தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி ஊதா நிற கோட்டும், அனுஷ்கா சர்மா அழகிய கருப்பு நிற … Read more

தைவானை மீண்டும் இணைப்பது காலத்தின் கட்டாயம் – சீன அதிபர் ஜின்பிங்

பீஜிங், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. இதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. அதன்படி கடந்த வாரம் தைவான் எல்லையை சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது. இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜின்பிங் நாட்டு … Read more

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

KKR வீரருக்கு ஐபிஎல்லில் விளையாட தடை? சிக்கலில் கொல்கத்தா.. தப்பித்த CSK – முழு விவரம்!

Kolkata Knight Riders Latest News: வங்கதேச நாட்டின் பிரச்சனையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மீது குறிவைத்து வன்முறை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரிவர் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலை தீ வைத்தும் எரித்தனர். … Read more

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக … Read more

விஜய் ஹசாரே கோப்பை: ஐதராபாத் அணியை வீழ்த்தி பரோடா வெற்றி

ஜெய்ப்பூர், 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் – பரோடா அணிகள் மோதின. அதன்படி, முதலில் பேட் செய்த பரோடா அணியில் சிறப்பாக விளையாடி அமித் பாஸி, நித்யா பாண்டியா இருவரும் சதமடித்து அசத்தினர். அமித் பாஸி 127 ரன்களும், நித்யா பாண்டியா … Read more

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் டிரோன் தாக்குதல் – 24 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் … Read more