'டி20 உலகக் கோப்பையை யாருமே பார்க்கப்போவதில்லை' – அஸ்வின் சொல்வது என்ன?

ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இது 10வது டி20 உலகக் கோப்பை தொடராகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் மொத்தம் 7 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். இலங்கை, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வந்தாலும் இலங்கையில்தான் நடக்கும். Add Zee News as a Preferred … Read more

சென்னை மாநகராட்சி ஆணையர் வீடு முற்றுகை! போராடிய தூய்மைப்பணியாளர்கள் கைது!

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் தூய்மை பணியாளர்கள்,  சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.  ன்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை … Read more

கே.பாப்பாரப்பட்டி: "குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?" – சீரமைக்க கோரும் மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச ‘மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி … Read more

துணை முதல்வர், தவெக தலைவர் விஜய் வசிக்கும் பகுதி: எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அதிரடி ஆய்வு

ஒப்பந்ததாரர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நடக்கக் கூடாது. அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வேலை வாங்க கற்றுக் கொள்ளுங்கள்: எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்

IPL 2026: ஆர்சிபி பிளேயிங் லெவனில்… இந்த 3 முக்கிய வீரர்களுக்கு இடமே இல்லை!

IPL 2026 Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டுதான் முதல்முறையாக கோப்பையை வென்றது. நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டாலும் கூட, தற்போது கிடைத்திருக்கும் பலமான அணியை வைத்து இன்னும் ஒருமுறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆர்சிபி அணியிடம் வலுவாக இருக்கிறது. Add Zee News as a Preferred Source IPL 2026 RCB: ஓட்டைகளை அடைத்த ஆர்சிபி 2025 மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே … Read more

சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு…

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர,  இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, … Read more

RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 93 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி … Read more

சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ எப்போது? முக்கிய அப்டேட்!

Chennai Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி –  பூந்தமல்லி இடையே ஜனவரி 15ஆம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே காரணம்! எடப்பாடி கண்டனம்…

சேலம்: நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாமக்கல்லில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது பாதாள சாக்கடை அமைக்கும் குழியில் தவறி … Read more

`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' – ஜோதிமணி

“சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், “எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் … Read more