'சிறை' பட நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு! சூரி, பா.ரஞ்சித் பாராட்டு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ திரைப்படத்தில், கோவிந்தராஜ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரகு இசக்கிக்கு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது யதார்த்தமான நடிப்பைப் பார்த்த விக்ரம் பிரபு ஜாலியாக விடுத்த எச்சரிக்கை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் கவனத்திற்கு! ஜனவரி 5 திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

TN Power Shutdown Monday January 05: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 05) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

6,6,6,6,6,4! ஒரே ஓவரில் 34 ரன்கள்! அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா!

Hardik Pandya maiden List A century: இந்தியாவின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே கோப்பையில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தனது முதல் லிஸ்ட் A சதத்தை அடித்துள்ளார். இன்று நடைபெற்ற விதர்பாவுக்கு எதிரான போட்டியில், பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக், வெறும் 68 பந்துகளில் 100 ரன்களை அடித்துள்ளார். 38வது ஓவரில் 62 பந்துகளில் 66 ரன்களுடன் இருந்த ஹர்திக், அடுத்த ஓவரில் அதிரடி வேகத்தை காட்டினார். 39வது ஓவரில் தொடர்ச்சியாக … Read more

இலங்கை நெருக்கடியில் இருந்து வளர்ச்சி பெற பால்க் நீரிணை பாலம் அவசியம் – ஏன் ?

இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது. அந்த வகையில், இந்தியா முன்மொழிந்துள்ள பால்க் நீரிணை பாலம் (Palk Strait Bridge) இலங்கையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தக்கூடிய முக்கியமான திட்டமாகும் என்று இலங்கை அரசில் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கணநாதன் தெரிவித்துள்ளார். கணநாதன், ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கென்யாவுக்கான … Read more

IPL: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்; வங்கதேச வீரரை KKR-லிருந்து விடுவிக்க அறிவுறுத்திய பிசிசிஐ

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது. அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள், அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்-இல் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் … Read more

பிக்பாஸ் 9 : “கம்ருதீனுக்கு கெட்ட நேரம்..” கார் டாஸ்கிற்கு பின் ஓபன் வார்னிங் கொடுத்த பிரஜின்!

BB 9 Sandra Husband Prajin Warning To Kamruddin : விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. 

மெரினா கடற்கரை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவின் ஒரு பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.   

முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு மாற்று வீரர்… KKR இந்த 3 வீரர்களில் ஒருவரை எடுக்கலாம்!

Replacement For Mustafizur Rahman, IPL 2026 KKR: ரஸ்ஸல் ஓய்வை அறிவிக்க, வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் அணி கழட்டிவிட்டது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரையும் ஒருவர் விடாமல் விடுவித்த நிலையில், மினி ஏலத்தில் கேகேஆர் அணி ரூ.64.3 கோடியுடன் களமிறங்கியது. Add Zee News as a Preferred Source IPL 2026 KKR: கேகேஆர் எடுத்த முக்கிய வீரர்கள்  மொத்தம் 11 வீரர்களை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. குறிப்பாக கேம்ரூன் கிரீன் ரூ.25.20 கோடி, மதீஷா … Read more

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்… அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது… முழு விவரம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக கிடைக்கும் என அறிவிப்பு. அரசு ஊழியராக 10 … Read more

BB Tamil 9: "நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! – வார்னிங் கொடுத்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக … Read more