தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் : முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நன்றி – போராட்டம் வாபஸ்

சென்னை: முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ள “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டதுக்கு கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ,முதலமைடச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இனிப்பு  ஊட்டி  நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – … Read more

திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" – சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ வராதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் எனத் தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காகப் போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம்தான். … Read more

இந்த வாரம் வெளியான அனலி! படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

இயக்குனர் தினேஷ் தீனா இயக்கத்தில் வெளியாகியுள்ள அனலி படம், ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.  படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு! 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' – பலன்கள் என்ன?

Tamil Nadu Assured Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம்..!

சென்னை:  அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, ஜனவரி  7ந்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும்    மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் செய்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, சி.வி சண்முகம், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செலவன் … Read more

Parasakthi Audio Launch: "சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது" – மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் … Read more

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு! ரங்கராஜ் பாண்டேவிற்கு என்ன கதாபாத்திரம்!

Lakshmikanthan Kolai Vazhkku: ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார்.  

கொட்டப்போகும் மழை! 4 நாட்களுக்கு வானிலை மையம் கொடுத்த அலர்ட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!" – ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். ரவி மோகன் பேசுகையில், “ஹாப்பி … Read more

தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும்   ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோல, இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்த விஷயத்தில் இறுதி  முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், எப்போதும்போல … Read more