தூய்மை பணியாளர் பத்மாவின் காலில் விழுந்த பார்த்திபன்! நேர்மையை பாராட்டி பரிசு..

Parthiban Appreciated Sanitary Worker Padma : தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன். 45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.