இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, நீண்ட கால விசா வழங்க தீர்வு காண வேண்டும்  என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40% பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். நீண்ட காலமாக சட்டரீதியான நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு சட்டப்பூர்வ தீர்வு கிடைக்கவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஆலோசனைக் குழு அமைத்து, ஆய்வு செய்து பரிந்துரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.