டெல்லி: நீதித்துறை ஊழல் குறித்த அத்தியாயம் கொண்ட NCERT பாடப்புத்தகத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது,. மேலும், NCERT இயக்குனர் மற்றும் அமைச்சக அதிகாரி டெப்பி ஜெயினுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மேலும், இந்த புத்தகத்தின் பிரதிகளை பறிமுதல் செய்யவும், மென் பிரதிகளை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்சிஆர்டி நீதித்துறைமீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இன்று நீதித்துறை இரத்தம் சிந்துகிறது,” இந்தப் புத்தகத்தை வெளியிடுவது ஒரு கடுமையான தவறான நடத்தை என்றும், நீதித்துறையை அவதூறு செய்யும் வேண்டுமென்றே […]