ரூ.63 கோடியில் சென்னை மாநிலக் கல்லூரியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன்,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில்  ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை   திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.