சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நிறுவ னங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு […]