2வது குழந்தையை பெற்றால் ரூ.25,000… 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 – மாநில அரசின் அதிரடி திட்டம்

Andhra Pradesh Government: ஆந்திராவில் 2வது, 3வது குழந்தையை பெற்றெடுக்கும் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.