மீண்டும் தேர்தல் களத்தில் சௌமியா அன்புமணி.. பாமக குறிவைக்கும் 2 தொகுதிகள்?

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சௌமியா அன்புமணி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.