இஸ்ரேல் – ஈரான் போர்: இந்தியா அமைதியையே விரும்புகிறது… நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர்

EAM Jaishankar: கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சூழலில், மேற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.