நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…

திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள்,  அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்கிறார். திருச்சிராப்பள்ளியில் தமிழகத்தின் எரிசக்தி, சாலை மற்றும் ரயில்வே துறைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும்  தொடங்கி வைக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல்  தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.