தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்? அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மலேரியா, டெங்கு காய்ச்சல்  பரவி வரும் நிலையில், மாநிலம்  முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை கோவை  மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில்  சுகாதார சீர்கேடுகள் காரணமாக கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக  1. மலேரியா, 2. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.