புதிதாக சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்! பத்திரப் பதிவு விதிகளில் மாற்றம்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு வருமான வரி சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி பான் எண்ணை சமர்ப்பிப்பதற்கான வரம்புகளை கணிசமாக உயர்த்தி உள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.