சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் உடனடியாக e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தல்!

சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது  எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய  மத்தியஅரசு  அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுளளது. இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி (LPG) நுகர்வோரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (e-KYC) பூர்த்தி செய்வது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் கேஸ் அலுவலகத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.