பெங்களுரு: தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற கொடூஞ்செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் கார்டன் சிட்டி என போற்றப்படும் பெங்களூரு மாநகரரில் அரங்கேறி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் மற்றும் சிலர் சேர்ந்து, தனது வயதான தந்தையை மங்களூருவுக்கு பார்சலில் அனுப்ப மூட்டை கட்டி தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்படம் ஒன்றில் இதுபோன்ற நகைச்சுவம் சம்பவம் […]