சட்டமன்ற தேர்தல்: தபால் வாக்கு யாரெல்லாம் செலுத்தலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

TN Assembly Election Postal Vote: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குப்பதிவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.