தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை  அளிக்க வேண்டும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.