எழும்பூரில் ரயில்கள் நிற்காது.. இந்த 5 ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Egmore Railway Station: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி தென் மாவட்டங்கள் செல்லுக் கூடிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.