நீலகிரி: செல்ஃபி ஆசையில் செத்துப்பிழைத்த நபர்: 150 அடி பள்ளத்தில் விழுந்தவர் பிழைத்தது ஏப்படி?

Nilgiris News: கூடலூர் ஊசிமலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயதான இளைஞர் பல மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை நிஜத்தில் கண் முன் கொண்டுவந்த அந்த சம்பவம் பற்றி இங்கே காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.