LPG தட்டுபாட்டை போக்க… மத்திய அரசு புதிய நடவடிக்கை – யார் யாருக்கு முன்னுரிமை?

LPG Shortage: நாட்டில் LPG தட்டுபாடு நிலவும் சூழலில், மாநில அரசுகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக 20% எரிவாயுவை விநியோகிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது நாளை முதல் (மார்ச் 23) அமலுக்கு வருகிறது. இதில் யார் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.