சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! நீதிபதி அதிரடி தீர்ப்பு….

மதுரை:  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன்  காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டகொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.  குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்து  ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு மார்ச் 23ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. தீர்ப்பை வாசித்தத உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.