அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: தினசரி விசாரிக்க போக்சோ நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுததிய  அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை தினந்​தோறும் விசா​ரித்து விரை​வாக முடிக்க வேண்​டுமென போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்துக்கு  சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை அண்​ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை அண்​ணா நகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கிய சம்​பவம் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக விசா​ரித்​தது. இதே​போல பாதிக்​கப்​பட்ட தங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​கக்​கோரி​யும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.