சென்னை: பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவை (23.03.2026 – 01.04.2026) முன்னிட்டு, போக்குவரத்துச் சீரான முறையில் நடைபெறுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், தேவைக்கேற்ப ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளிலும் R.K. Mutt சாலையிலும் போக்குவரத்துத் திசைதிருப்பல்கள் அமல்படுத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 10நாட்கள் […]