ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: பலர் தீயில் கருகி பலி!

Andhra Pradesh Bus Accident: ஆந்திரப் பிரதேசத்தின் மார்காபுரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். தனியார் பயணிகள் பேருந்து மற்றும் டிப்பர் லாரி மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் 10 பேர் பலியான நிலையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.